சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.
ஆலய வழிபாட்டில் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது மந்திரங்கள். ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு வகையான மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்களை
தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து வழிபாடு செய்யும் போது கடவுள் மனம்
மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை கொடுப்பார்.
தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து வழிபாடு செய்யும் போது கடவுள் மனம்
மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை கொடுப்பார்.
அதை விடுத்து ஆலயத்துக்கு சும்மா வெறுமனே சென்று சாமி கும்பிட்டு விட்டு
வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்து
கொள்ளுங்கள். சரி… மந்திரம் என்றால் என்ன?
மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம்
கொடுப்பதுதான் மந்திரம்.
சுவாமிகளின் மூல
மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும்
போது, முதலில் நமது மனது திடப்படும்.
பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை
விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து
செல்லும்.
வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்து
கொள்ளுங்கள். சரி… மந்திரம் என்றால் என்ன?
மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம்
கொடுப்பதுதான் மந்திரம்.
சுவாமிகளின் மூல
மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும்
போது, முதலில் நமது மனது திடப்படும்.
பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை
விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து
செல்லும்.
இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து
கொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து
பலன் பெற்றனர். மந்திரங்களில் 7 கோடி
உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள்
சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம்
இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.
மந்திரங்கள் பல வகைப்படும். பிரணவ
மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர
மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள்,
வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக்
கொண்டே போகலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து
கொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து
பலன் பெற்றனர். மந்திரங்களில் 7 கோடி
உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள்
சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம்
இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.
மந்திரங்கள் பல வகைப்படும். பிரணவ
மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர
மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள்,
வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக்
கொண்டே போகலாம்.
சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே
உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை
ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள
மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால்
நிச்சயம் பலன் தேடி வரும். சில மந்திரங்கள்
காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க
வேண்டும். சில மந்திரங்கள் திருமணம்
ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல்
மந்திரங்களை சொல்லக்கூடாது.
இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த
ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க
வேண்டும்.
உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை
ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள
மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால்
நிச்சயம் பலன் தேடி வரும். சில மந்திரங்கள்
காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க
வேண்டும். சில மந்திரங்கள் திருமணம்
ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல்
மந்திரங்களை சொல்லக்கூடாது.
இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த
ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க
வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108
தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய
பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை
சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு
பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும்
நிறைய பேர் என்னவோ… ஏதோ என நினைத்து
பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு
ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே
விட்டு விடுகிறார்கள். சிலர் எல்லா
மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே
இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று
நினைப்பார்கள்.
தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய
பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை
சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு
பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும்
நிறைய பேர் என்னவோ… ஏதோ என நினைத்து
பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு
ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே
விட்டு விடுகிறார்கள். சிலர் எல்லா
மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே
இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று
நினைப்பார்கள்.
இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு
குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக,
மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான
மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன. ஓம்
கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ
நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம
ஜெயராம ஜெய ஜெய ராமா என்றெல்லாம்
சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.
இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல
தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக
உச்சரிக்கலாம்.
குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக,
மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான
மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன. ஓம்
கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ
நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம
ஜெயராம ஜெய ஜெய ராமா என்றெல்லாம்
சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.
இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல
தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக
உச்சரிக்கலாம்.
இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான
மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.
வாழ்க வளமுடன் என்று சொல்வது கூட
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக
கருதப்படுகிறது. திருமந்திரம், பெரிய
புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம்
ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி
வாய்ந்தவை. பன்னிரு திருமுறைகளில் சகல
காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக
புதைந்து கிடைப்பதை காணலாம். செல்வம்
வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற
வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா?
நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து
விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் தமிழ்
வேத மந்திரங்கள் உள்ளன.
மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.
வாழ்க வளமுடன் என்று சொல்வது கூட
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக
கருதப்படுகிறது. திருமந்திரம், பெரிய
புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம்
ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி
வாய்ந்தவை. பன்னிரு திருமுறைகளில் சகல
காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக
புதைந்து கிடைப்பதை காணலாம். செல்வம்
வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற
வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா?
நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து
விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் தமிழ்
வேத மந்திரங்கள் உள்ளன.
காலையில் படுக்கையில் இருந்து எழும்
போதே சிவ… சிவ என்று சொல்லிக் கொண்டே
எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு
பிடித்த சாமி பெயரை சொல்லலாம். தீராத
வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆலய
சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப்
பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய்
பஞ்சாக பறந்து விடும். சிலருக்கு சனிக்கிரக
பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்.
அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள்
திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடிய
பதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால்,
பயன் அடையலாம்.
போதே சிவ… சிவ என்று சொல்லிக் கொண்டே
எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு
பிடித்த சாமி பெயரை சொல்லலாம். தீராத
வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆலய
சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப்
பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய்
பஞ்சாக பறந்து விடும். சிலருக்கு சனிக்கிரக
பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்.
அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள்
திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடிய
பதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால்,
பயன் அடையலாம்.
அது போல திருஞான சம்பந்தர்
திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய
பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய
தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.
திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில்
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த
பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை
பெற முடியும். அது போல அவர் திருமருகல்
எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய
பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே
திருமணம் கை கூடி விடும்.
இப்படி நோய்கள்
திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய
பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய
தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.
திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில்
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த
பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை
பெற முடியும். அது போல அவர் திருமருகல்
எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய
பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே
திருமணம் கை கூடி விடும்.
இப்படி நோய்கள்
நீங்கவும், கிரக தோஷங்கள் விலகவும்
பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.
அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு
ஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள்
கிடைக்கும். பதிகங்களை படிப்பதால் எப்படி
பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம்
எழக்கூடும். மந்திரங்கள், பதிகங்களில் உள்ள
ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள்,
நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை
பெற்றுள்ளன. இந்த அதிர்வுகள் ஒலி
சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும்
போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு
பலனைப் பெற்றுத் தரும்.
பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.
அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு
ஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள்
கிடைக்கும். பதிகங்களை படிப்பதால் எப்படி
பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம்
எழக்கூடும். மந்திரங்கள், பதிகங்களில் உள்ள
ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள்,
நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை
பெற்றுள்ளன. இந்த அதிர்வுகள் ஒலி
சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும்
போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு
பலனைப் பெற்றுத் தரும்.
நோய் தீர்க்கும் தன்வந்த்ரி ஸ்லோகத்தை 27
தடவை சொன்னால் இத்தகைய பலன்களை
பெற முடியும். ஆதிசங்கரர் சவுந்தர்ய
லஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை
பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும்
உடனே நீங்கி விடும். ஆஞ்சநேயர் சன்னதியில்
வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை
கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.
அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால்
சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்பாள்
சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண
அஷ்டகத்தை சொல்லலாம்.
தடவை சொன்னால் இத்தகைய பலன்களை
பெற முடியும். ஆதிசங்கரர் சவுந்தர்ய
லஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை
பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும்
உடனே நீங்கி விடும். ஆஞ்சநேயர் சன்னதியில்
வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை
கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.
அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால்
சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்பாள்
சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண
அஷ்டகத்தை சொல்லலாம்.
மந்திரங்கள், பதிகங்களை படிக்கும் போதோ,
சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை
விட மனதுக்குள் சொல்வது நல்லது. நமது
புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள்,
உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள்
உள்ளன. திருமந்திரம், கந்தர் அணுபூதி,
கந்தகஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள்
மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச்
சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து
கொண்டு உள்ளம் உருகப்பாடினால்
நிம்மதியான வாழ்வு பெறலாம்.
சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை
விட மனதுக்குள் சொல்வது நல்லது. நமது
புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள்,
உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள்
உள்ளன. திருமந்திரம், கந்தர் அணுபூதி,
கந்தகஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள்
மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச்
சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து
கொண்டு உள்ளம் உருகப்பாடினால்
நிம்மதியான வாழ்வு பெறலாம்.
அதிலும் ஆலயங்களில் பாடல்களை பாடும்
போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்ட
ஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து
ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில்,
குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100
சதவீதம் பலன் கிடைப்பதை
அனுபவப்பூர்வமாக உணரலாம். சில
மந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள்
செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது ஓம்
சிவாய நம என்று சொல்லிக் கொண்டே பூச
வேண்டும்.
போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்ட
ஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து
ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில்,
குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100
சதவீதம் பலன் கிடைப்பதை
அனுபவப்பூர்வமாக உணரலாம். சில
மந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள்
செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது ஓம்
சிவாய நம என்று சொல்லிக் கொண்டே பூச
வேண்டும்.
அது போல ஒரு செயலை தொடங்கும் போது
ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம் எனும் மந்திர
வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால்
நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை
இல்லாமல் நிறைவேறும். ஸ்ரீ
விஸ்வநாதாஷ்டகம் எனும் 8 சுலோகங்கள்
மந்திர வலிமை பெற்றவை. இந்த
சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான்
சன்னதியில் நின்று கூறி வழிபட்டால்
வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது.
அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு
சென்றால் மறக்காமல் ஆதிசங்கரர் அருளிய
கவுரி சத்கம் பாட வேண்டும்.
ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம் எனும் மந்திர
வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால்
நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை
இல்லாமல் நிறைவேறும். ஸ்ரீ
விஸ்வநாதாஷ்டகம் எனும் 8 சுலோகங்கள்
மந்திர வலிமை பெற்றவை. இந்த
சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான்
சன்னதியில் நின்று கூறி வழிபட்டால்
வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது.
அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு
சென்றால் மறக்காமல் ஆதிசங்கரர் அருளிய
கவுரி சத்கம் பாட வேண்டும்.
இந்த மந்திரம் நிம்மதியான வாழ்வைத்
தேடித்தரும். வசிஷ்ட முனிவர் சிவநாம
மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த
மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை
சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி
விடும். கந்தபுராணத்தில் வரும் சங்கர
சமஹிதை மந்திரத்தை சிவாலயத்தில்
அமர்ந்து படித்தால் எல்லாவித சுக
போகங்களும் தேடி வரும். அது போல
ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம
சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில்
அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா
சித்திகளைப் பெறலாம்.
தேடித்தரும். வசிஷ்ட முனிவர் சிவநாம
மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த
மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை
சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி
விடும். கந்தபுராணத்தில் வரும் சங்கர
சமஹிதை மந்திரத்தை சிவாலயத்தில்
அமர்ந்து படித்தால் எல்லாவித சுக
போகங்களும் தேடி வரும். அது போல
ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம
சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில்
அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா
சித்திகளைப் பெறலாம்.
ப்ருதி வீஸ்வராய ஸ்தோத்திரம் எனும்
மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று
உச்சரித்தால் குடும்பத்தில் அமைதி
உண்டாகும். துர்கா தேவி முன்பு நின்று
ஸ்ரீதுர்கா கவசம் பாடினால் கணவன் &
மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த
தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீசுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால்
முருகன் அருள் பெறலாம். ஸ்ரீமகாலட்சுமி
சன்னதி முன்பு நின்று அவருக்குரிய அஷ்டக
மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார
நிலை உயரும். குங்கும பஞ்சதசி என்றொரு
மந்திரம் உள்ளது.
மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று
உச்சரித்தால் குடும்பத்தில் அமைதி
உண்டாகும். துர்கா தேவி முன்பு நின்று
ஸ்ரீதுர்கா கவசம் பாடினால் கணவன் &
மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த
தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீசுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால்
முருகன் அருள் பெறலாம். ஸ்ரீமகாலட்சுமி
சன்னதி முன்பு நின்று அவருக்குரிய அஷ்டக
மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார
நிலை உயரும். குங்கும பஞ்சதசி என்றொரு
மந்திரம் உள்ளது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில்
இதை சிறப்பாக செய்வார்கள். இந்த
பஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும். இப்படி ஒவ்வொரு சன்னதிலும்
உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன.
அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி
ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். சகல
கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை
சொல்ல வேண்டும்.
இதை சிறப்பாக செய்வார்கள். இந்த
பஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும். இப்படி ஒவ்வொரு சன்னதிலும்
உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன.
அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி
ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். சகல
கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை
சொல்ல வேண்டும்.
இத்தகைய மந்திரங்களில் காயத்ரி மந்திரம்
உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று
போற்றப்படுகிறது. அது போல பிரணவ
மந்திரம் (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது.
சூரியனில் இருந்து வெளியாகும் ஓசை ஓம்
என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர
மந்திர விஞ்ஞானம்
உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று
போற்றப்படுகிறது. அது போல பிரணவ
மந்திரம் (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது.
சூரியனில் இருந்து வெளியாகும் ஓசை ஓம்
என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர
மந்திர விஞ்ஞானம்
இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளி கொணரும் பிராண நாமம். ‘ஓம் நம சிவாயா’இது வேதத்தின் இருதயம். நம்மை புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை.
‘ஓம் நம சிவாயா’ நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
‘ஓம் நம சிவாயா’ நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
* ந-நிலம், * ம-நீர், * சி-அக்னி, * வா-காற்று, * ய-ஆகாயம் சிவபிரான் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் கருப்பையான சிவபிரானின் அருளினைப் பெற்றுத்தரும். இந்த கருப்பையில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்ட அதிசக்தியான சிவபிரானை வணங்குவது தான் ‘நம சிவாய’.
* இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும்.
* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.
* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.
* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.
* 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர்.
* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.
* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.
* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.
* 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர்.
மேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை.
விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும்.
* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
* ‘ஓம்’ என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.
* ‘ஓம்’ ஜபிப்பது உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் ‘ஓம் நம சிவாய’ ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது.
பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.
* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.
* நோய் கட்டுப்படுகின்றது.
விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும்.
* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
* ‘ஓம்’ என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.
* ‘ஓம்’ ஜபிப்பது உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் ‘ஓம் நம சிவாய’ ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது.
பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.
* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.
* நோய் கட்டுப்படுகின்றது.
மந்திரங்கள் பிரிவிலும், தனிப்பட்ட முறையிலும் ‘ஓம் நம சிவாய’ மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.
இத்தனை பெருமைகள் கூடிய, சக்தி கூடிய ‘சத்யம், சிவம், சுந்தரமாய்’ விளங்கும் சிவ பிரானை நாம் வழிபடுகின்றோம். உண்மையே இறை சொரூபமாய் கொண்ட அழகு சிவபிரானை நாம் வணங்குகின்றோம். பூரணத்துவம் கொண்டவரை நாம் வணங்குகின்றோம்.
இத்தனை பெருமைகள் கூடிய, சக்தி கூடிய ‘சத்யம், சிவம், சுந்தரமாய்’ விளங்கும் சிவ பிரானை நாம் வழிபடுகின்றோம். உண்மையே இறை சொரூபமாய் கொண்ட அழகு சிவபிரானை நாம் வணங்குகின்றோம். பூரணத்துவம் கொண்டவரை நாம் வணங்குகின்றோம்.
இவரை அன்றாடம் நொடிக்கு நொடி சிந்தையில் கொண்டு வணங்குபவர்கள் இன்றும் ஏராளம். ஆயினும் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, கார்த்திகை சோமவாரம் இவையெல்லாம் அனைத்து இந்துக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரியை பொறுத்த மட்டில் மாத சிவராத்திரி என ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெற்றாலும் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் மிக மிக சிறப்பாக நமக்குத் தெரிந்து பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகின்றது.
மகா சிவராத்திரி பற்றி பல புராண குறிப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்கந்த புராணம், லிங்க புராணம், பத்ம புராணம் இவைகளைக் கூறலாம். இந்த குறிப்பிட்ட நாளன்று சிவ பிரானின் இறை நடனம் நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. வட மாநிலங்களில் இந்நாளை சிவ, பார்வதி திருமண நாளாகக் கொண்டாடுகின்றனர். ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என நாம் பக்தியின் காரணமாக நம்மோடு இறைவனை வைத்துக் கொண்டாலும், பாரதம் முழுவதிலும் மற்றும் பாரத தேசத்தினைத் தாண்டியும் சிவ வழிபாடு அதே பக்தியோடு நடைபெறுகின்றது. ‘சிவ ராத்திரி’ இருளையும், அறியாமையும் விட்டு வெளி வருதல் என்று பொருள் கூறப்படுகின்றது.
ஒரே ஒரு நாள் விழா என்றாலும் அது எத்தனை சிறப்பு பெற்று விளங்குகின்றது. எத்தனை முக்கியத்துவம், பெறுகின்றது என்று பார்ப்போம். சிவராத்திரி அன்று காலை பொழுதிலிருந்தே பழமோ, பாலோ மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தினை அனுஷ்டிப்பவர்கள் அநேகர். காலையிலேயே சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேக பூஜையில் கலந்து கொள்வர்.
பால், பன்னீர், சந்தனம், தயிர், தேன், சர்க்கரை, வில்வ இலை, நெய் என தன்னால் இயன்றவைகளை அளிப்பர். பூஜை செய்து வீடு வந்து அன்றைய இரவு பூஜைக்குத் தயார் செய்வர். சுத்த மண்ணால் லிங்கம் செய்து நெய்யால் அபிஷேகம் செய்பவர்களும் உண்டு. முதலில் சிவ வழிபாடு பற்றின சங்கல்பம் செய்து பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும். இவை செய்யும் பொழுது சாமி அறையில் கோலமிட்டு விளக்கேற்றி, ஊதுவத்தி, சாம்பிராணி காட்டி, சந்தன, குங்குமம் இட்டு, பூ, மாலை சாற்றி வெற்றிலை, பாக்கு, தேங்காய், முடிந்த பழங்கள் வைத்து பூஜிக்க வேண்டும்.
கணபதி பூஜை முடித்த பின்பு நந்தி பூஜை செய்யுங்கள். அதன் பின்னரே சிவ பூஜை ஆரம்பிக்கு. கோவில்களில் கால பூஜை நடக்கும். வீடுகளில் சிவ புராணம், சிவநாமம் ஜெபிப்பர். வீட்டில் பூஜை செய்பவர்கள் இருக்கும் அனைத்து சாமி படங்களுக்கும் சிறிது பூ வைத்து சந்தன, குங்குமம் இட்டு அனைத்து தெய்வங்களுக்கும் நைவேத்தியம் செய்யுங்கள். அதுவே முறை. இரவு முழுவதும் விழித்திருந்து செய்வர். இவை அனைத்தும் அவரவரர் பொருளாதார நிலை, உடல்நிலை, மனநிலையினை பொறுத்ததே. அமைதியாய் தியானத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ நாமத்தினை மனதினுள் உச்சரிப்பதும் மிக உயர்ந்தது. உன்னதமானது.
இத்தனை உயர்வால் நாம் செய்யும் சிவ பூஜையினை லிங்க வடிவில் வழிபடுவதினையே மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பர நடராஜ நடன வடிவமும் சிறப்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ரூபம் என்பது முக்கியமல்ல. ரூபத்தினால் அவரை வசபடுத்த முடியாது. எங்கும் எதிலும் நிறைந்திருக்கும், முதலும், முடிவும் இல்லாத பிரபஞ்சத்தை தன்னுள் கொண்ட சக்தி. சக்தியின் ஒரு பாதி என்றாலும் சக்தியே சிவன்தான். இந்த எல்லையிலா சக்தியே சிவம் என்பதால்தான் சிவ வழிபாடு மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றது.
சிவபிரான் நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கை பாடங்களாக சில செய்திகள் கூறப்படுகின்றன. சிவபிரானை ‘ஆதியோகி’ என வழிபடும் முறையும் இங்குள்ளது.
* சிவபெருமான் அழிப்பவர். தீயவைகளை அழிப்பவர். எது வந்தாலும் தீமைகளை சகிக்காதே.
* சிவபெருமான் அழிப்பவர். தீயவைகளை அழிப்பவர். எது வந்தாலும் தீமைகளை சகிக்காதே.
* எப்பொழுதும் அமைதியாய் இரு.
* உலகில் நிலையற்ற பொருள் மீது ஆசைவைக்காதே. அவரது ஆடை, தோற்றமே இதனைக் கூறிவிடும். நிச்சயமற்ற இந்த உடல் மீதும், பொருட்கள் மீதும் பற்று வைக்காதே.
அவை உன்னிடம் இருக்கலாம்.
நீ அவைகளிடம் இருக்காதே.
* அழிவுப் பூர்வமானவைகளை கட்டுப் படுத்தி வைக்கத் தெரிய வேண்டும். கொடும் விஷத்தினையே தன் தொண்டையில் காலத்திற்கும் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் அல்லவா.
* உலகில் நிலையற்ற பொருள் மீது ஆசைவைக்காதே. அவரது ஆடை, தோற்றமே இதனைக் கூறிவிடும். நிச்சயமற்ற இந்த உடல் மீதும், பொருட்கள் மீதும் பற்று வைக்காதே.
அவை உன்னிடம் இருக்கலாம்.
நீ அவைகளிடம் இருக்காதே.
* அழிவுப் பூர்வமானவைகளை கட்டுப் படுத்தி வைக்கத் தெரிய வேண்டும். கொடும் விஷத்தினையே தன் தொண்டையில் காலத்திற்கும் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் அல்லவா.
* தனது வாழ்க்கைத் துணைக்கு சம உரிமை கொடுங்கள். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் சொல்லும் உண்மை இதுவே. ஆக ஆசைகள் இன்றி இருத்தலே சிறந்தது. ஆசை அழிவினைத்தரும்.
* அகங்காரத்தினை அடக்குவதே திரிசூலம்.
* அகங்காரத்தினை அடக்குவதே திரிசூலம்.
* தவமும், தியானமும் கர்ம வட்டத்திலிருந்து நம்மை நீக்கி உயர்த்தும்.
மேலும் சிவபிரானின் அவதாரங்களாக 19 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
* பிப்பலாத் அவதாரம்: தாதிஷி முனிவருக்கு மகனாய் பிறந்தார். இவரது தந்தை இவர் பிறக்கும் முன்பே வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிப்பலாத் வளர்ந்த பின் சனிதோஷம் தன் தந்தை வெளியேற காரணம் என்று அறிந்து சனிபகவானை சபித்தார். பின்னர் அவரே 16 வயது வரையுள்ள சிறுவர்களை சனிபகவான் எந்த தொந்தரவும் செய்யகூடாது என கூறி அருளினார். எனவேதான் பிப்லாத் ரூப சிவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பர்.
* நந்தி அவதாரம்: சிவ பிரான் நந்தி பகவானாக இந்தியாவின் பல இடங்களில் வழிபடப்படுகின்றார்.
மேலும் சிவபிரானின் அவதாரங்களாக 19 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
* பிப்பலாத் அவதாரம்: தாதிஷி முனிவருக்கு மகனாய் பிறந்தார். இவரது தந்தை இவர் பிறக்கும் முன்பே வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிப்பலாத் வளர்ந்த பின் சனிதோஷம் தன் தந்தை வெளியேற காரணம் என்று அறிந்து சனிபகவானை சபித்தார். பின்னர் அவரே 16 வயது வரையுள்ள சிறுவர்களை சனிபகவான் எந்த தொந்தரவும் செய்யகூடாது என கூறி அருளினார். எனவேதான் பிப்லாத் ரூப சிவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பர்.
* நந்தி அவதாரம்: சிவ பிரான் நந்தி பகவானாக இந்தியாவின் பல இடங்களில் வழிபடப்படுகின்றார்.
* வீரபத்ர அவதாரம்: அன்னை சதி தீயில் குதித்தபின் சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டார். அவரது தலையிலிருந்து வீரபத்திரரும், ருத்ர காளியும் தோன்றினர். வீரபத்திரர் கோபமான கண்களும் மண்டை ஓடு மாலையும், பயங்கர ஆயுதங்களும் கொண்டவர். தக்ஷன் தலையினை கொய்தவர்.
* பைரவர் அவதாரம்: பிரம்மனின் தலையை கொய்த அவதாரம். பிரம்மனின் தலையை கையில் கொண்டு 12 ஆண்டுகள் பிக்ஷாந்தேஷியாக இருந்தார். அனைத்து சக்தி பீடங்களையும் காத்தார்.
* பைரவர் அவதாரம்: பிரம்மனின் தலையை கொய்த அவதாரம். பிரம்மனின் தலையை கையில் கொண்டு 12 ஆண்டுகள் பிக்ஷாந்தேஷியாக இருந்தார். அனைத்து சக்தி பீடங்களையும் காத்தார்.
* அஸ்வத்தாமா: துரோணச்சாரியாரின் மகனாகப் பிறந்தவர்.
ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு புராண செய்தி இருப்பதால் ஒரு சில அவதாரங்களை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளோம்.
* சிவன், இந்துக்களின் மிக முக்கிய பொக்கிஷ தெய்வம். சைவத்தின் உயர்நிலை. தீயதினை அழிப்பவர். சிவபிரானின் உயர் நிலை உருவமற்றது. எல்லையற்றது. ஆழ்நிலை கொண்டது. என்றும் மாறாதது. சுத்தப் பிரம்மம். எங்கும் நிறைந்த ஆதியோகி. கைலாயமலையில் இருப்பவர். எல்லாம் இவருள் அடக்கம்.
இவரை இந்த சிவராத்திரி நன்னாளில் வணங்கி நல்லன பெறுவோம்.
ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு புராண செய்தி இருப்பதால் ஒரு சில அவதாரங்களை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளோம்.
* சிவன், இந்துக்களின் மிக முக்கிய பொக்கிஷ தெய்வம். சைவத்தின் உயர்நிலை. தீயதினை அழிப்பவர். சிவபிரானின் உயர் நிலை உருவமற்றது. எல்லையற்றது. ஆழ்நிலை கொண்டது. என்றும் மாறாதது. சுத்தப் பிரம்மம். எங்கும் நிறைந்த ஆதியோகி. கைலாயமலையில் இருப்பவர். எல்லாம் இவருள் அடக்கம்.
இவரை இந்த சிவராத்திரி நன்னாளில் வணங்கி நல்லன பெறுவோம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக