சினைப்பைநீர்க்கட்டி:
பெண்ணுக்குமாதவிடாய்ச் சுழற்சி
ஒழுங்கற்று இருந்தால்,முதலில்
அதைச்சீராக்கசிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற
மாதவிடாய்க்கு
சினைப்பைநீர்க்கட்டிதான் முதல்காரணமாக
இன்றுகற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும்மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சினைப்பைநீர்க்கட்டிகள்
(polycysticovary) குறித்த தேவையற்ற
அலாதிபயமும் உள்ளது. மாதவிடாய்
நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை
நீர்க்கட்டிகளால் கிடையாது.
கருமுட்டையானது கருப்பையைப்பற்றும் நாள்தாமதப்படுவதுதான்
ஒழுங்கற்றமாதவிடாய்க்குக்காரணமே
தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பைநீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலிசிஸ்டிக்ஓவரி”,என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப்பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்துநிறைய உள்ளகீரைகள், லோகிளைசிமிக்(Low Glycemic foods)உணவுகள்அ திகம்எடுத்துக்கொள்வதும்தான்.
இது தவிர பூண்டுக்குழம்பு, எள்ளுத்துவயல், கருப்புத்தொலி உளுந்துசாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்கஉதவிடும். சுடுசாதத்தில், வெந்தயபொடி1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய
உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.
மாதவிடாய்வரும் சமயம் அதிகவயிற்று
வலி உள்ள மகளிர்எனில்
சோற்றுக்கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லிபோ ன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம்சாப்பிட்டு
வரவேண்டும். சிறியவெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிடஉ தவும்.
Opinion 2
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லதுபயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி,மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்குமுழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக்குணப்படுத்த முடியும்.
பிரச்னைக்குக் காரணம் என்ன? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைஉள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்கவேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின்அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம்காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர்இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரைநோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமானநடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சிஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத்தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மாசிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
உணவு முறை என்ன?
பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல்எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்கவேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவேஉயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிடவேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ளகாய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம்,பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம்ஆகியவைசினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும்உதவும்.
சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகுஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்தமருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.
மீசை வளர்வது ஏன்?
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண்ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில்சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசைவளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.
சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே,கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது.பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதிமருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி -யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம்சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்
பெண்ணுக்குமாதவிடாய்ச் சுழற்சி
ஒழுங்கற்று இருந்தால்,முதலில்
அதைச்சீராக்கசிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற
மாதவிடாய்க்கு
சினைப்பைநீர்க்கட்டிதான் முதல்காரணமாக
இன்றுகற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும்மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சினைப்பைநீர்க்கட்டிகள்
(polycysticovary) குறித்த தேவையற்ற
அலாதிபயமும் உள்ளது. மாதவிடாய்
நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை
நீர்க்கட்டிகளால் கிடையாது.
கருமுட்டையானது கருப்பையைப்பற்றும் நாள்தாமதப்படுவதுதான்
ஒழுங்கற்றமாதவிடாய்க்குக்காரணமே
தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பைநீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலிசிஸ்டிக்ஓவரி”,என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப்பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்துநிறைய உள்ளகீரைகள், லோகிளைசிமிக்(Low Glycemic foods)உணவுகள்அ திகம்எடுத்துக்கொள்வதும்தான்.
இது தவிர பூண்டுக்குழம்பு, எள்ளுத்துவயல், கருப்புத்தொலி உளுந்துசாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்கஉதவிடும். சுடுசாதத்தில், வெந்தயபொடி1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய
உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.
மாதவிடாய்வரும் சமயம் அதிகவயிற்று
வலி உள்ள மகளிர்எனில்
சோற்றுக்கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லிபோ ன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம்சாப்பிட்டு
வரவேண்டும். சிறியவெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிடஉ தவும்.
Opinion 2
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லதுபயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி,மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்குமுழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக்குணப்படுத்த முடியும்.
பிரச்னைக்குக் காரணம் என்ன? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைஉள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்கவேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின்அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம்காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர்இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரைநோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமானநடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சிஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத்தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மாசிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
உணவு முறை என்ன?
பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல்எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்கவேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவேஉயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிடவேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ளகாய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம்,பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம்ஆகியவைசினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும்உதவும்.
சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகுஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்தமருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.
மீசை வளர்வது ஏன்?
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண்ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில்சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசைவளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.
சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே,கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது.பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதிமருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி -யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம்சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக