தாமரை மணி மாலை !
*******************************
Bharathegopu.business.site
மனதை அலைபாயாமல் ஒருநிலை படுத்துவதர்க்கு அணியலாம்..
ஜெபமாலை பிறரது கண்களில் படுவது போல ஜெபம் செய்வதை தவிர்க்கவும்,ஜெபத்தை தனியிடங்களில் செய்வதையும் சாஸ்திரங்கள் வலியுறுத்தியுள்ளன. கோவில், மலைப்பகுதி, கோசாலை, மரங்கள் சூழ்ந்த வனம், ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஆகிய இடங்கள் அதற்கு உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சிவனுக்கு உகந்த மாலை என்பதால் பூஜை அறையில் வைத்து பூஜைசெய்வதால் நல்லது..!
பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்
முன்னோர்கள், பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச இரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த வகையில் மகாலட்சுமிக்கு தொடர்புடைய இயற்கையிலே உள்ள பொருட்களில் இதுவும் ஒன்று. இதை நாம் அணிந்து கொள்வதால் பணத்தை ஈர்க்க முடியும் என்பது நம்பிக்கை. அது தான் தாமரை மணி மாலை.
இறைவனுக்கு பூஜிக்கும் மலர்களில் முதன்மை பெற்ற ஒன்று தாமரை மலர்.
லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.#பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது
*இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறை *
எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும். ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.
தாமரை மணி மாலை அணிவதின் சிறப்புகள்
*******************
லட்சுமி கடாட்சம் நிறைந்தது !
உடல் உஷ்ணத்தை குறைக்கும் !
மந்திர உச்சாடனத்திற்கு உகந்தது !
மருத்துவ குணம் நிறைந்தது !
நவகிரக தோஷம் நீக்கும் தன்மை கொண்டது !
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வல்லமை கொண்டது !
வாழ்க வளமுடன்..!
ஓம் நம சிவய நம ஓம் !
#திருச்சிற்றம்பலம்
*******************************
Bharathegopu.business.site
மனதை அலைபாயாமல் ஒருநிலை படுத்துவதர்க்கு அணியலாம்..
ஜெபமாலை பிறரது கண்களில் படுவது போல ஜெபம் செய்வதை தவிர்க்கவும்,ஜெபத்தை தனியிடங்களில் செய்வதையும் சாஸ்திரங்கள் வலியுறுத்தியுள்ளன. கோவில், மலைப்பகுதி, கோசாலை, மரங்கள் சூழ்ந்த வனம், ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஆகிய இடங்கள் அதற்கு உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சிவனுக்கு உகந்த மாலை என்பதால் பூஜை அறையில் வைத்து பூஜைசெய்வதால் நல்லது..!
பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்
முன்னோர்கள், பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச இரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த வகையில் மகாலட்சுமிக்கு தொடர்புடைய இயற்கையிலே உள்ள பொருட்களில் இதுவும் ஒன்று. இதை நாம் அணிந்து கொள்வதால் பணத்தை ஈர்க்க முடியும் என்பது நம்பிக்கை. அது தான் தாமரை மணி மாலை.
இறைவனுக்கு பூஜிக்கும் மலர்களில் முதன்மை பெற்ற ஒன்று தாமரை மலர்.
லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.#பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது
*இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறை *
எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும். ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.
தாமரை மணி மாலை அணிவதின் சிறப்புகள்
*******************
லட்சுமி கடாட்சம் நிறைந்தது !
உடல் உஷ்ணத்தை குறைக்கும் !
மந்திர உச்சாடனத்திற்கு உகந்தது !
மருத்துவ குணம் நிறைந்தது !
நவகிரக தோஷம் நீக்கும் தன்மை கொண்டது !
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வல்லமை கொண்டது !
வாழ்க வளமுடன்..!
ஓம் நம சிவய நம ஓம் !
#திருச்சிற்றம்பலம்